Sunday, May 18, 2014

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் part18.

நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்- part18

                                                        தாய்லாந்து ஆசியாவின் சுவர்க்க பூமியாக விளங்கி வருகிறது.

அங்கு பணம் கொடுத்தால், பாலியல்  தொடர்பு கிடைக்கும்.  பாலியல் தொழில்  என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக இருக்கிறது.அங்கு யாரும், யாருடனும் தொடர்பில் இருக்கலாம். பாலியல் என்பது அவர்களுக்கு ஒரு தொழில். அதில் வெட்கப்பட அவர்களுக்கு எதுவும் இல்லை.அரசே சிறப்பு இலவச மருத்துவம் , செக் அப் ,பாதுகாப்பு முறைகள் ,  தருகிறது .

- நம் நாட்டில்,பெண்கள் தொழிற்சாலைகளுக்கு காலையில் வேலைக்குப் போவது போல, அங்கு, பெண்கள்
பாலியல் தொழில் செய்ய செல்கிறார்கள். பெண்களில் ஒரு பகுதியினரே அத்தொழிலில் செய்கின்றனர்.அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும், நண்பர்களும் அவர்களை வேலையிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
 பலர், அவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்கிறார்கள். பலரின் குடும்பம், 'பேங்காக்' போன்ற தூரமான ஊர்களில் இருக்கிறது. இவர்கள் 'சாடோவ்', 'ஹட்ஜாய்' போன்ற ஊர்களில் வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார்கள் .இனி தாய்லாந்து மசாஜ் பற்றி அடுத்த இடுகை-19 -யில் தொடரலாம் .

No comments:

Post a Comment